Thursday 24 May 2012

தேவதை ???


மாலை நேரம் சுமார்  5மணி அளவில் கடற்கரை  காற்றின் ஸ்பரிசம் மெலிதாய்
முத்தமிட , மனதில் இருந்த  பாரம் வியர்வைத்  துளியாய் வெளியே வர ... நடைபாதையில் மக்களோடு மக்களாய் walking சென்ற வேளையில் கண்டேன் அந்த "தேவதையை"....

வயோதிகர் ஒருவரின் தனிமையைப் போக்கியது ..
துக்கத்தில் கண்கலங்கிய  பெண்ணின் kerchief ஆனது
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் காந்த  சக்தி கொண்டது
ஐயஹோ என்றேன்னை பதை பதைக்க  வைத்தது
நம்பிக்கை இழந்தவர்க்கு energy யய் கொடுத்தது .....
இரு கைகளையும் இழந்து வாயால் கோல் பிடித்து கயிற்றில் ந டந்து சென்ற
 அந்த  அழகிய  குழந்தை!!!
   
வானத்தில் இருக்கும் பெண்களை தேவதைகள் என்றால் ,
அதற்க்கு  சற்று  கீழே இருப்பவரை என்னவென்று அழைப்பது ?????
     

Monday 16 April 2012

   

விடியும் வரை காத்திரு